Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ (FBI) வெளியிட்ட அறிக்கையை இலங்கை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் முகமது காசிம் முகமது சஹ்ரான் அலியாஸ் சஹ்ரான் ஹாஷிம் என எப்.பி.ஐ அறிக்கை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில், FBI சிறப்பு அதிகாரியான மரிலீ ஆர். குட்வின் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளோ அல்லது எங்கள் திருச்சபையோ எப்போதும் சுதந்திரமான, விரிவான விசாரணையை கோரிக்கொண்டிருப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

எப்.பி.ஐ எப்போதும் தங்களை தொடர்புகொண்டு ஆலோசிக்காமல் இந்த முடிவை எப்படி எடுத்தது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சட்ட மா அதிபர் டப்புல டி லிவெராவும் கூறியுள்ள கருத்துகள், சேனல் 4 உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் ஹாஷிம் தனியாக செயல்பட்டவரல்ல என்பதையும், இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கக்கூடியது என்பதையும் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, சஹ்ரானின் பின்னணியில் வேறு ஒருவரும் இருக்க முடியும் என்பதில் நாங்கள் சந்தேகமில்லாமல் நம்புகிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.

FBI தனது விசாரணையை எவ்வாறு நடத்தியது, யாரை சந்தித்தது, என்ன ஆதாரங்கள் கொண்டது என்பன தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எப்.பி.ஐ அதிகாரிகள் எங்களை ஒருமுறையாவது சந்தித்ததில்லை. அப்படி இருக்க, அவர்கள் கூறும் முடிவை எவ்வாறு ஏற்க முடியும்?” என அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்
செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்; அர்ச்சுனா இராமநாதன்

June 24, 2026
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!
செய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!

June 24, 2026
அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு
உலக செய்திகள்

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்தில் சிலை திறந்துவைப்பு

June 24, 2026
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இல்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 24, 2026
வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!
செய்திகள்

வக்வெல்ல பாலம் அருகே ஆற்றில் தூணுடன் கை – கால்கள் கட்டப்பட்டு மிதந்துவந்த சடலம்!

June 24, 2026
பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பல உணவுப் பொருட்களுக்கு தடை; சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்!

June 24, 2026
Next Post
தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு தமிழரசு கட்சி அத்திவாரமிட்டுள்ளதா?

தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு தமிழரசு கட்சி அத்திவாரமிட்டுள்ளதா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.