Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

2 days ago
in செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

தென் மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தி அடையாளப்படுத்தியுள்ளனர்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெறப்பட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை குற்றப் புலனாய்வுத் துறை தற்போது பொதுமக்களின் உதவிக்காக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பான விசாரணை பிரிவு 071 – 8592867 அல்லது 074 – 1357642என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வடக்குக்கான ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அரசு ஊடக அறிக்கை
செய்திகள்

வடக்குக்கான ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அரசு ஊடக அறிக்கை

June 4, 2025
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டிவிட்டதாக தகவல்
உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டிவிட்டதாக தகவல்

June 4, 2025
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அறிவிப்பு
செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அறிவிப்பு

June 4, 2025
உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கொண்டுவரமுயன்ற சீனர் கைது
உலக செய்திகள்

உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கொண்டுவரமுயன்ற சீனர் கைது

June 4, 2025
கார் 5 மில்லியனுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர
செய்திகள்

கார் 5 மில்லியனுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

June 4, 2025
2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை
செய்திகள்

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை

June 4, 2025
Next Post
இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவருக்கு பிணை

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவருக்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.