Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்காலத்தில் அதிக நேரம் பணியாற்ற கல்வி அமைச்சின் அதிகாரிகள் தயாராக வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

எதிர்காலத்தில் அதிக நேரம் பணியாற்ற கல்வி அமைச்சின் அதிகாரிகள் தயாராக வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

எதிர்காலத்தில் அதிக மணிநேரம் பணியாற்றுவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் தயாராக வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (16) தெரிவித்தார்.

ஏழு மணித்தியாலங்களை உறக்கத்தில் செலவிடுவதைத் தவிர ஏனைய நாட்களை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அதிகாரிகளும் இதுபோன்ற தியாகங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தில் வெற்றி பெற முடியாது என்றார்.

அதிகாரிகள் சுயமாக சிந்தித்து பணியில் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும் என்றும், நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது முக்கிய முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் எழுத்தறிவை அதிகரிப்பதற்காக கல்வித் துறை அதிகாரிகளுக்கு கல்வியமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர் ஆலோசகர்களை விட இருமடங்காக நியமிக்கப்படவுள்ளதாகவும், 7,000 அதிபர்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், ஆரம்ப மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த வருடம் புலமைப்பரிசில்கள், பொதுத் தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் 3000 பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் மேலும் சில பாடசாலைகளை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் உள்ளடக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் மாகாண கல்வித் துறையில் பல்வேறு பதவிகளை வகிக்கும் பெருமளவான அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.