Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற பணிப்பெண்களை சேலை அணியுமாறு பணிப்பு!

பாராளுமன்ற பணிப்பெண்களை சேலை அணியுமாறு பணிப்பு!

2 years ago
in செய்திகள்

அனைத்து ஊழியர்களையும் சேலை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு திணைக்களத்தின் செயலாளர் கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களையும் சேலை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு திணைக்களத்தின் செயலாளர் கடந்த வாரம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தில் இளம் பெண்களை துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தின் தலைவர்கள், பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் புடவை அணிந்து செல்லுமாறு பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சில மேலதிகாரிகளால் பணிப்பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில், அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் உள்ளதால், பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பெண் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், பணிப்பெண்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் குழுவில் இதுவரை ஆஜராகி சாட்சியமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக தனி விசாரணை நடத்த பாராளுமன்ற மகளிர் மன்றம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று
செய்திகள்

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா தொற்று

June 10, 2025
இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?
உலக செய்திகள்

இஸ்ரேலின் அணுசக்தி இரகசியங்கள் ஈரானின் கைகளில்?

June 10, 2025
அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம்

June 10, 2025
ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்
செய்திகள்

ஜனாதிபதி இன்று ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

June 10, 2025
போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை
செய்திகள்

போலியாகத் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் – நுகர்வோர் விவகார ஆணையகம் சோதனை நடவடிக்கை

June 10, 2025
கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கம்பஹாவில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு

June 10, 2025
Next Post
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.