Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இணையதளங்களில் வெளியானது முற்றிலும் பொய்; இந்தியா அவ்வாறு கூறவில்லை என்கிறது இலங்கை அரசு!

இணையதளங்களில் வெளியானது முற்றிலும் பொய்; இந்தியா அவ்வாறு கூறவில்லை என்கிறது இலங்கை அரசு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் இனக் கலவரம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் குறித்து இந்திய உளவுப் பிரிவினால், தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் இனக் கலவரமொன்று ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளமை தொடர்பாக வெளியான செய்திகளுக்கு பதில் அளித்த போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எதிர்கட்சித் தலைவரும் சில சமூக வலைத்தள ஊடகங்களிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வெளிநாட்டு உளவுப் பிரிவினால் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரம் உருவாக்க கூடிய நிலைமை உள்ளதாக தெரிவித்து செய்திகள் சில வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவரும் இன்று காலை கேள்வி எழுப்பினார். நான் முதலில் ஒன்றைக் கூற வேண்டும், எமக்கு எந்தவொரு உளவுப் பிரிவினாலோ அமைப்பினாலோ நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் இனவாத கலவரம் தொடர்பாகவும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனை நான் மிகவும் பொறுப்புடக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதேபோன்று வெவ்வேறு வதந்திகள், பேஸ்புக் ஊடாக வெளியாகும் தகவல்களுக்கு எப்போதும் எம்மால்பதிலளித்துக்கொண்டிருக்கவும் முடியாது.

எமது உளவுத்துறையானது, சில இடங்களில் சில குழுக்கள், அரசியல் தூண்டுதல் காரணமாக இந்த நாட்டில் இனவாத கலவரம், பிரச்சினைகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர் என்பதை அவதானிக்க முடிக்கின்றது.

அந்தக் குழுக்கள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவும் அரசும் கவனம் செலுத்தியுள்ளன என்பதை நான் விசேடமாக நினைவூட்ட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
Next Post
செஸ் உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாமிடம்!

செஸ் உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாமிடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.