Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கூண்டோடு அழிக்க ஸ்பெஷல் ஆபரேஷன்; கையில் எடுத்திருக்கும் இலங்கை!

கூண்டோடு அழிக்க ஸ்பெஷல் ஆபரேஷன்; கையில் எடுத்திருக்கும் இலங்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாதாள உலகக் கோஷ்டிகளை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேல்
மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் கொள்ளைகள், துப்பாக்கியைப் பயன்படுத்திய கொலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து திட்டமிட்ட
குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள தேசபந்து தென்னக்கோன், அடுத்த ஆறு மாதங்களில் பாதள உலகக் கும்பல்களை முற்றாக ஒழிக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கவலை தரும்விதத்தில் அதிகளவு துப்பாக்கி பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாலும் அதிகளவு
உயிரிழப்புகள் இடம்பெறுவதாலும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த வருடம் 40 பேர் இப்படிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மன்னார் அடம்பனில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் 46- 53 வயதுடைய இருவரும் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்தவேளை இவர்கள் இலக்குவைக்கப்பட்டனர்.

தென்னிலங்கையில் நேற்று இரு வேறு சம்பவங்களில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக போதைப்பொருள் மற்றும் பாதளஉலக குற்றங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தேசபந்துதென்னகோன் தலைமையில் பொலிஸ்மாஅதிபர் குழுவொன்றை நியமித்திருந்தார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

இந்தக் குழுவினர் பாதள உலக குழுவினர், அவர்களின் சகாக்கள் குறித்த விவரங்களைத் திரட்டியுள்ளனர்.
சில குற்றவாளிகள் சிறைகளுக்குள் இருந்தவாறே தங்கள் நடவடிக்கைகளை
முன்னெடுக்கின்றனர்இந்த நிலையில் விசேட நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பமாகும்.

தொடர்புடையசெய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்
செய்திகள்

முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்

June 9, 2025
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல்

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை

June 9, 2025
வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது
செய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது

June 9, 2025
Next Post
சந்திரயான்-3 இறங்கிய இடத்துக்கு பெயர் வைத்தார் மோடி; என்ன தெரியுமா?

சந்திரயான்-3 இறங்கிய இடத்துக்கு பெயர் வைத்தார் மோடி; என்ன தெரியுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.