Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகளின் இன்றைய ஊடக சந்திப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகளின் இன்றைய ஊடக சந்திப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பணி புரியும் அரச வைத்தியர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் இந்த சிரமங்களினால் வைத்தியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக இன்று (01.09.2023) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒன்றிய செயலாளர் வைத்தியர் சசிகுமார் தெரிவித்திருந்தார்.

உதாரணமாக வைத்தியசாலையில் நிலவும் மருந்து பற்றாக்குறையால் (குறிப்பாக கஷ்டப்பிரதேசங்களில் இருந்து வரும்) நோயாளிகளிடம் சில மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்குமாறு கூறும் பொழுது தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடு பூராகவுமே வைத்தியத்துறைக்கான ஆளணி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு முக்கியமான காரணங்களாக நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி, தூர இடங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பணி புரியவரும் வைத்தியர்களுக்கு விடுதி வசதி இல்லாமையால் வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான வாழ்க்கை செலவின அதிகரிப்புகள் காரணமாகவே எமது நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிக சம்பளத்திற்காக வேலைக்கு செல்கின்றனர்.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் தவநேசன் கூறுகையில், இதுவரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து 20 ற்கும் அதிகமான வைத்தியர்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் CT scanner திருத்த வேண்டிய நிலையில் இருப்பதால் நோயாளிகளை அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
Next Post
பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி!

பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.