Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் மறைமுகமாகச் செல்லும் இரண்டு பிரதான நிறுவனங்கள்!

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் மறைமுகமாகச் செல்லும் இரண்டு பிரதான நிறுவனங்கள்!

3 years ago
in முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் இன்று (நேற்று) முதல், மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுஜன
பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கத்தின் கட்டமைப்பான மாகாண சபைகள் நாட்டில் செயற்படுகின்ற போதிலும்,
அவை ஜனநாயக விரோதமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி காணப்படுவதாகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 9 ஆளுநர்கள் மாகாண சபைகளை ஆளுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரச அதிகாரிகள் ஊடாக உள்ளூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட பிரதேச
மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் நேற்றைய தினம் முதல் நிலைமை மாறும் என்றார்.

மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஆட்சியமைக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும்
கூறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் இயங்காது என மக்கள் நினைத்தாலும், மாகாண சபைகள் தொடர்ந்து இயங்கினாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே ஆட்சி நடத்தப்படும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
பயணிகளுடன் தீப்பற்றிய பேருந்து

பயணிகளுடன் தீப்பற்றிய பேருந்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.