Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அளவோடு கதையுங்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் எச்சரிக்கை!

அளவோடு கதையுங்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இனி எந்த நேர்காணலிலோ கூட்டங்களிலோ செயற்திட்டங்களிலோ உரையாற்றும் போது உங்களது அரசியலை பற்றி மட்டும் பேசுங்கள். போர்க்கால சூழலைப்பற்றி பேசவேண்டாம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயேஅவர் இதனை தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஊடகங்களிலோ கூட்டங்களிலோ உரையாற்றும்போது போர்காலம் பற்றி சிலவற்றைத்தான் கூறுகிறோம் நாங்கள் முழுவதுமாக கூறினால் மக்களாலேயே நீங்கள் விரட்டியடிக்கப்படுவீர்கள். குறிப்பாக திருகோணமலையில் பிள்ளையான் குழுவினர் பெண்கள் இருந்த வீட்டுக்களின் கூரைகளை கழட்டி வீட்டுக்குள் புகுந்து பல அடாவடி நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அதனையெல்லாம் நாம் கூறினால் நிலைமை எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

பல அட்டூழியங்களை செய்து விட்டு இன்று நல்லவர் போல் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து ஜல்லிக்கட்டு ராஜாவை போல் திரிகின்றீர்கள். ஆனால் உங்களுகாக நின்று யுத்தம் புரிந்த நாங்கள் பல இழப்புகளை சந்தித்தது மட்டுமல்லாது இன்று நீங்கள் பாடும் வசைகளை கேட்கும் துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் .

மேலும் நீங்கள் எங்களது தேசிய தலைவரை பற்றி, மாவீரர்களை பற்றி, போராட்டத்திற்கு உதவியவர்களை பற்றியெல்லாம் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க நாங்கள் மடையர்கள் அல்ல. எங்களுக்கும் பொருத்தமான காலம் வரும் என்று இன்றுவரை நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம் என்பதனை முதலில் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
Next Post
காலி முகத்திடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

காலி முகத்திடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.