Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஒரு தூங்கா நகரம்; பணிகள் ஆரம்பம்!

இலங்கையில் ஒரு தூங்கா நகரம்; பணிகள் ஆரம்பம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மினுவாங்கொடையை வர்த்தக ரீதியில் தூங்கா நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பத்தரமுல்லை, செத்சிறிபாயிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மினுவாங்கொட நகரை தூங்கா நகரமாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மினுவாங்கொடை நகர திட்டத்தை தயாரிக்கும் போது, வர்த்தக பெறுமதியை அதிகரிக்கும் வகையில் கலப்பு அபிவிருத்தி திட்டமாக தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை நகரில் இருந்து விமான நிலையத்தை மிக இலகுவாக சென்றடையும் வகையில் மினுவாங்கொடை நகருக்கு அருகில் உள்ள அம்பகஹவத்த பகுதியில் இருந்து விமான நிலையம் வரை புதிய வீதியொன்று அமைக்கப்பட உள்ளது.

இதற்காக ஒன்பது ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தனியார் மருத்துவமனைகள், வாகனத் தரிப்பிடங்கள், புதிய வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றுடன் நகரம் அபிவிருத்தி செய்யப்படும்“ என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
ஜனாதிபதியினால் உண்மை வெளிவரும்; பிள்ளையான் நம்பிக்கை!

ஜனாதிபதியினால் உண்மை வெளிவரும்; பிள்ளையான் நம்பிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.