Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது பாராட்டுக்குரியது; காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் சம்மேளனம்!

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது பாராட்டுக்குரியது; காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் சம்மேளனம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்தமைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுக்கு நன்றி
தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக (17) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவா சல்கள் முஸ்லிம்
நிறுவனம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சம்மேளன செயலாளர் ஏ..எல்.எம்.
சபீல் நழீமி தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளளத்தின் தலைவர் ரஊப் ஏ மஜீத் உட்பட சம்மேளன உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.இதன் போது தொடர்;ந்து கருத்து தெரிவித்த சம்மேளன செயலாளர் ஏ..எல்.எம்.சபீல் நழீமி:சனல் 4 வில்,அஸாத் மௌலானா தெரிவித்துள்ள கருத்துக்கள் பாரதூரமானவை. இதைக் கருத்திலே கொண்ட ஜனாதிபதி இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் இமாமின் தலைமையில் 3 பேரடங்கிய ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அதற்
காக ஜனாதிபதிக்கு காத்தான்குடி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் எமது நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதை நாம் அறிவோம்.குறிப்பாக அந்த ஈஸ்டர் தாக்குதலிலே ஈடுபட்ட ஒரு சிலர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால், எமது காத்தான்குடி சமூகம் பாரியளவிலே பல்வேறு விடயங்களினாலும் பாதிக்கப்பட்டது.

வியாபர நடவடிக்கைகளை மேற் கொள்ளமுடியாமலிருந்தது. ஏனைய பிரதேசங்களுக்கு காத்தான்குடி முஸ்லிம்கள் செல்கின்ற போது, அவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கின்ற நிலைமையும் இருந்தது.
மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற நிலை காணப்பட்டது. இப்படியான அச்சுறுத்தல்களையும் பல்வேறு வகையான சந்தேகங்களையும் இச்சமூகத்தின் மீது இந்த ஈஸ்டர் தாக்குதல் ஏற்படுத்தியது.எனவே,இதன் உண்மைத் தன்மைகளை கண்டறிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதை காத்தான்குடி சமூகம் பாராட்டுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
கனேடிய தூதரக அதிகாரிக்கு ஐந்து நாட்கள் கெடு கொடுத்த இந்திய அரசாங்கம்!

கனேடிய தூதரக அதிகாரிக்கு ஐந்து நாட்கள் கெடு கொடுத்த இந்திய அரசாங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.