Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வங்கிகளில் வைப்பிலிடாமல் மக்கள் கைகளில் 82870 கோடி ரூபாய் பணம்; எந்த பயனும் இல்லையாம்!

வங்கிகளில் வைப்பிலிடாமல் மக்கள் கைகளில் 82870 கோடி ரூபாய் பணம்; எந்த பயனும் இல்லையாம்!

3 years ago
in செய்திகள்

இலங்கை மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் என 82 ஆயிரத்து 870 கோடி ரூபாய் எந்த வங்கிகளிலும் வைப்புச் செய்யப்படாது மக்களின் கைகளில் புழக்கத்தில் இருப்பதாக லங்கா பே நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலங்கை மத்திய வங்கி நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் என ஆயிரத்து 11 ஆயிரத்து 10 கோடி ரூபாய் பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளது. இதில் 28 ஆயிரத்து 140 கோடி ரூபாய் வங்கிகளிடம் உள்ளன. மீதமுள்ள 82 ஆயி ரத்து 870 கோடி ரூபாய் பணம் பொருளாதாரத்துக்கு எவ்வித பயனுமின்றி பொதுமக்கள் மத்திய புழக்கத்தில் உள்ளது.

சிலர் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கவும் தமது வசதிக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் பணத்தை வங்கியில் வைப்பு செய்யவில்லை என்பதால், அந்த பணத்தினால், அவர்களுக்கு எந்த பிரதிபலன்களும் கிடைக்காது.மேலும், வங்கிகளுக்கு பொது மக்களுக்கு கடன் வழங்கும் போது நிதி தட்டுப்பாடு ஏற்படும் எனவும் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
Next Post
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.