Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்!

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமார தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதிசன் ஆகியோர் விளக்கங்களை வழக்கியிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இரண்டு வயதுடைய குழந்தைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு தொழில் தேடி செய்வதனால் அந்நிய செலாவணி வருவாய் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவர்களின் குழந்தைகள் தாயினுடைய அரவணைப்பின்றி தனித்து வளரவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இதனை குறைப்பதற்கான பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகின்றோம் என்றார்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திற்காக வருகை தந்த இராஜாங்க அமைச்சர் உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசித்தார். மேற்குறித்த நிகழ்வில் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் திரு.V. வாசுதேவன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க தீர்மானம்!

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.