Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சை தாள்கள்; ஆசிரியருக்கு சிறை தண்டனை!

வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சை தாள்கள்; ஆசிரியருக்கு சிறை தண்டனை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்து நேற்று (15ஆம் திகதி) இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இரண்டு பரீட்சை தாள்களும் வெளியாகியிருந்தன.

218013 எண் கொண்ட இரண்டாவது வினாத்தாள் மற்றும் 61313 எண் கொண்ட முதல் வினாத்தாள் இவ்வாறு வெளிவந்துள்ளன.

பரீட்சை முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மாதங்களுக்கும் மேலான காலப்பகுதியில், வினாத்தாள்கள் பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான இரகசிய ஆவணங்கள் மற்றும் அதற்கு முன்னர் அவற்றை பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தச் சட்டம் 2017ஆம் ஆண்டு அப்போதைய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமாரவின் காலத்தில். ஆசிரியர்கள், குறிப்பாக தனியார் ஆசிரியர்கள், பரீட்சைக்குப் பிறகு, தாள்களை பகிரங்கமாக விவாதிப்பது மற்றும் விமர்சிப்பது போன்ற போக்கைக் கட்டுப்படுத்த இது போன்ற ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டச் சூழல் உருவான ஆண்டிலிருந்து, பரீட்சைக்கு முன், கண்டிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்ட நிலையில், இம்முறை, அந்தத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

மேலும், நேற்றைய பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களின் எண்ணிக்கையை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுமில்லை.

இச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர், பரீட்சை பெறுபேறுகள் கசிந்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் முடிவுக்கு வரவேண்டும்; மட்டு காந்தி பூங்காவில் அமைதி வழி போராட்டம்!

இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் முடிவுக்கு வரவேண்டும்; மட்டு காந்தி பூங்காவில் அமைதி வழி போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.