Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்; ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் தமிழ் கட்சிகள்!

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்; ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் தமிழ் கட்சிகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

இன்று (17.10.2023) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து அச்சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ நேசன் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு இடம்பெற்ற உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இது நீதித்துறை இந்த நாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமையை புலப்படுத்துகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக வடக்கு,கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,ஜனநாயக போராளிகள் கட்சிகளின் சார்பில் வர்த்தக சங்கம், அரச ஊழியர்கள் ,பொதுமக்கள் , போக்குவரத்து சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்ற அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

May 19, 2025
”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்
செய்திகள்

”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்

May 19, 2025
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்
செய்திகள்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்

May 19, 2025
கல்கிஸை துப்பாக்கிசூடு தொடர்பில் முன்னாள் விமானப்படை சிப்பாய் கைது
செய்திகள்

கல்கிஸை துப்பாக்கிசூடு தொடர்பில் முன்னாள் விமானப்படை சிப்பாய் கைது

May 19, 2025
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

May 19, 2025
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்
செய்திகள்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

May 19, 2025
Next Post
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.