Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்; ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் தமிழ் கட்சிகள்!

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்; ஒத்துழைப்பை வேண்டி நிற்கும் தமிழ் கட்சிகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

இன்று (17.10.2023) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து அச்சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ நேசன் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு இடம்பெற்ற உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இது நீதித்துறை இந்த நாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமையை புலப்படுத்துகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக வடக்கு,கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,ஜனநாயக போராளிகள் கட்சிகளின் சார்பில் வர்த்தக சங்கம், அரச ஊழியர்கள் ,பொதுமக்கள் , போக்குவரத்து சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்ற அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
Next Post
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.