Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுத்த அரசியல் வாதிகளுக்கு குடிசை மக்களின் துன்பம் தெரியாது; மறவன்புலவு சச்சிதானந்தம்!

ஜனாதிபதி செயலக முன்றலில் நந்திக் கொடியை பறக்க விடுங்கள்; மறவன் புலவு சச்சிதானந்தன் வேண்டுகோள்!

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் முன்றிலில் நந்திக் கொடியை ஏற்றி வைக்குமாறு சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க.சச்சிதானந்தன் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் அலுவலக முன்றலில் நந்திக்கொடியை ஏற்றி வைக்குமாறு குடியரசுத் தலைவர் அவர்களை இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் நம்பிக்கை நெறிசைவம்.75 ஆண்டுகால அண்மைக்கால விடுதலை வரலாற்றில், மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சியில், குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு, தீபாவளி நாளன்று நந்திக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.

மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார். நந்திக் கொடியைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு பட்டொளி வீசிப் பறக்க ஏற்றினார்.மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களே,கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நந்திக் கொடிகளைத் தீபாவளி நாள் அன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு பறக்க விடுவீர்கள் ஆக.இலங்கை வாழ் இந்துக்களின் வாழ்த்துக் களையும் போற்றுதல்களையும் பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறோம் – என்றுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
நுகர்வோர் அதிகாரசபைக்கு நியமிக்கப்படவுள்ள பொலிஸ் அதிகாரிகள்!

நுகர்வோர் அதிகாரசபைக்கு நியமிக்கப்படவுள்ள பொலிஸ் அதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.