Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

3 years ago
in செய்திகள்

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது முறைப்பாடுகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக PHIU செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.

களப்பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியமை முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

“இந்த கொடுப்பனவுகள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகவில்லை, இது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

“தங்கள் குறைகளை வெளிப்படுத்த, சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக அனைத்து டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் இதுவரை 71,800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நோய்த்தொற்றுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
Next Post
மீண்டும் களமிறங்கவுள்ள வனிந்து ஹசரங்க!

மீண்டும் களமிறங்கவுள்ள வனிந்து ஹசரங்க!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.