Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஏன்டா பண்ணினோம் என்று நினைக்கும் படங்கள்”; மனம் திறந்த சத்யராஜ்!

“ஏன்டா பண்ணினோம் என்று நினைக்கும் படங்கள்”; மனம் திறந்த சத்யராஜ்!

3 years ago
in சினிமா, செய்திகள்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ஆரம்பித்து கதாநாயகனாகவும் குணச்சித்திர நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சத்யராஜ். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்துள்ள சத்யராஜிற்கு பாகுபலி படத்தின் கட்டப்பா மிகப்பெரிய அங்கிகாரத்தை இந்திய சினிமாவில் கொடுத்தது.

தற்போது, அன்னப்பூரணி படத்தில் நடிகை நயன் தாரா, ஜெய்யுடன் நடித்துள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சத்யராஜ் பேட்டி கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிச்சதில் எந்த படம் பிடித்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யராஜ், படத்தில் பிடிக்காமல் நடிப்பதில்லை, பிடித்ததால் தான் நடிக்கிறோம், நல்லா சூப்பரா ஓடினால் ரொம்ப சந்தோஷம், ஓடவில்லை என்றால் வருத்தம் என்று எடுத்துக்கலாம், நாம் ஒன்றும் புத்தர் கிடையாது எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள.

சந்தோஷமா நினைப்பது எல்லா படமும் ஆனால் பெருமையாக எடுப்பது பெரியராக நடித்த பெரியார் படம் தான் என்றும் அவருடன் வாழ்ந்தவர்கள் படத்தை பார்த்து அழுதார்கள் அதனால் தான்.

இந்த படத்தை ஏன் டா பண்ணினோம் என்று நினைக்கும் படங்கள் நிறையவே இருக்கிறது. அதை சொன்னால் அவர்கள் மனசு புண்படும், காசு வாங்கிட்டு நடிக்கும் போது தெரியலையான்னு கேட்பாங்க. அப்படிப்பட்ட இருக்கும் ஆனால் அதை சொல்ல முடியாது என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
Next Post
வடகிழக்கில் உள்ள சிறுவர்களிடம் யுத்த மனநிலையை உருவாக்கும் முயற்சி; சிங்கள ராவய அமைப்பு குற்றச்சாட்டு!

வடகிழக்கில் உள்ள சிறுவர்களிடம் யுத்த மனநிலையை உருவாக்கும் முயற்சி; சிங்கள ராவய அமைப்பு குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.