Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்; மகிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்; மகிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியலாக்குகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான நீதி கிடைக்க வேண்டுமாயின் நீதிமன்ற
செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறிய அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கத்தோலிக்க சமூகத்தினருக்கும் பேராயர் கர்தினால் ஆண்டகைக்கும் அரசாங்கம் நியாயத்தை வழங்கியுள்ளது. பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவது முற்றிலும் தவறானது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் இந்த விடயத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இதனை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றீர்கள். கத்தோலிக்க மக்களை ஒரு கட்டத்துக்குள்
கொண்டு வரப் ர்க்கின்றீர்கள்.

அடிப்படைவாத முஸ்லிம் தரப்பினர், சிங்களவர் ஒருவரை தலைவராகக் கொண்டுவர தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடுகின்றீர்கள். சாதாரண அறிவு உள்ளவர்கள்கூட இந்தக் கருத்தின் உண்மையை அறிவார்கள்.

ஆகவே, நண்பர் காவிந்த ஜெயவர்த்தன இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம். பேராயர் கர்தினால் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார். கத்தோலிக்க சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்க
வேண்டுமாயின் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடமளியுங்கள் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!

பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.