Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்; மகிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்; மகிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியலாக்குகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான நீதி கிடைக்க வேண்டுமாயின் நீதிமன்ற
செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறிய அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கத்தோலிக்க சமூகத்தினருக்கும் பேராயர் கர்தினால் ஆண்டகைக்கும் அரசாங்கம் நியாயத்தை வழங்கியுள்ளது. பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவது முற்றிலும் தவறானது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் இந்த விடயத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். இதனை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றீர்கள். கத்தோலிக்க மக்களை ஒரு கட்டத்துக்குள்
கொண்டு வரப் ர்க்கின்றீர்கள்.

அடிப்படைவாத முஸ்லிம் தரப்பினர், சிங்களவர் ஒருவரை தலைவராகக் கொண்டுவர தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடுகின்றீர்கள். சாதாரண அறிவு உள்ளவர்கள்கூட இந்தக் கருத்தின் உண்மையை அறிவார்கள்.

ஆகவே, நண்பர் காவிந்த ஜெயவர்த்தன இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம். பேராயர் கர்தினால் குண்டுத்தாக்குதலை அரசியலாக்குகிறார். கத்தோலிக்க சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்க
வேண்டுமாயின் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடமளியுங்கள் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!

பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.