Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் மட்டு பொலிஸாருக்கு நலன்புரி உபகரணங்கள் கையளிப்பு!

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் மட்டு பொலிஸாருக்கு நலன்புரி உபகரணங்கள் கையளிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் நாளாந்த பாவனைக்குத் தேவையான நலன்புரி உபகரணங்கள் அடங்கிய பொருட்களை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண நேற்று கையளித்துள்ளார். 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான நலன்புரி உபகரணங்கள் அடங்கிய பொருட்கள், 14 பொலிஸ் நிலையங்கள், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியவற்றிற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி போலீஸ் மா அதிபர் என்.பி.லியணகே உட்பட பொலிஸ் உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இவ்வாறு குறிப்பிட்டார். ‘தற்போது அதிகளவிலான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றைப் பொலிஸார் கட்டுபடுத்த வேண்டும். பண்டிகைக் கொண்டாட்ட கால பகுதியில்
அதிகளவில் வன்முறைகள், கொள்ளைச் சம்பவங்கள் என பாரிய குற்ற செயல்களும் இடம்பெறுகின்றன. அவற்றினையும் கட்டுப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்’ என்றார்.

தொடர்புடையசெய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
Next Post
வெற்றியிலேயே தமிழ் மக்களினது எதிர்காலம் தங்கியுள்ளது; உலகத் தமிழர் பேரவையிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

வெற்றியிலேயே தமிழ் மக்களினது எதிர்காலம் தங்கியுள்ளது; உலகத் தமிழர் பேரவையிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.