Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்ட பெண்கள்; ஆபாசப்பட நிறுவனத்திற்கு அபராதம்!

பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்ட பெண்கள்; ஆபாசப்பட நிறுவனத்திற்கு அபராதம்!

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

உலகின் மிகப்பெரிய ஆபாச வீடியோ இணையதளங்களில் ஒன்றான PornHub இன் தாய் நிறுவனமான ஐலோ, பெண்களைக் கடத்தி பாலியல் வீடியோக்களை எடுத்து லாபம் ஈட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளது.

கேமரா முன் பெண்கள் பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தி, அந்த வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது. வீடியோவில் தோன்றிய பெண்களின் அனுமதியின்றியே அந்த வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை ஏற்று வாக்கு மூலம் அளித்துள்ள அய்லோ (Aylo) நிறுவனம், 1.8 மில்லியன் டாலர் அபராதம் செலுத்துவதாகவும் பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பெண்களைக் கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தும் குற்றத்தில் ஈடுபடாமல் இருப்பதாக ஒப்பந்தம் ஒன்றிலும் அய்லோ நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகள் கண்காணிப்பில் இருக்கும். நிபந்தனைகளைக் கடைபிடித்தால் அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜிடிபி (GDP) எனப்படும் கேர்ள்ஸ் டூ பார்ன் (Girls Do Porn) என்ற மற்றொரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டதை அடுத்து ஐலோ நிறுவனம் இந்த வழக்கில் சிக்கியது. ஜிடிபி இலிருந்து சுமார் 100,000 டாலரும், விளம்பரதாரர்களிடம் இருந்து சுமார் 764,000 டாலரும் பணம் பெற்றதாகத் கூறப்படுகிறது.

வீடியோக்களில் தோன்றும் சில பெண்கள் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்கள், கேமரா முன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
ஆப்பிள்- சாம்சங் தொலைபேசிகள் தொடர்பில் இந்தியா எச்சரிக்கை!

ஆப்பிள்- சாம்சங் தொலைபேசிகள் தொடர்பில் இந்தியா எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.