Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமாதானத்திற்கான மருத்துவம் (“Peace Medicine: A Health Care Concern ”) நூல் வெளியீட்டு விழா!

சமாதானத்திற்கான மருத்துவம் (“Peace Medicine: A Health Care Concern ”) நூல் வெளியீட்டு விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய பேராசிரியர் கே இ கருணாகரன் அவர்களும் மருத்துவ கற்ககைகள் மற்றும் ஆராய்ச்சியியல் கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் அவர்களும் சேர்ந்து எழுதிய சமாதானத்திற்கான மருத்துவம் “Peace Medicine: A Health Care Concern ” என்கின்ற புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் (30.12.2023) சனிக்கிழமை மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக செளக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் இடம்பெற்றது.

மருத்துவ கற்ககைகள் மற்றும் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி.கனகசிங்கம் சிறப்பு அதிதியாக வாழ்நாள் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நூலிற்கான அறிமுக உரை பீடத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் திரு செ. சாந்தரூபன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நூலிற்கான மதிப்புரை மனநல வைத்திய நிபுணர் ஜூடி ரமேஷ் ஜெயக்குமாரினால் வழங்கப்பட்டது.

அத்துடன் பிரபல பேராசிரியர்கள் வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலாக பல்வேறு துறைசார் அதிகாரிகள், பேரறிஞர்கள்,பீட ஊழியர்கள் , பீட மாணவர்கள் ,நூலாசிரியர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது. இதன் போது வருகைதந்த அதிதிகளுக்கும் , கலந்துகொண்டோருக்கும் நூல் நூலாசிரியர்களினால் நூல் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!
செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

August 18, 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
Next Post
‘நிலைபேண்தகு எதிர்காலத்திற்காக மரங்களை நடுவோம்’ ; 2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு!

'நிலைபேண்தகு எதிர்காலத்திற்காக மரங்களை நடுவோம்' ; 2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.