Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘நிலைபேண்தகு எதிர்காலத்திற்காக மரங்களை நடுவோம்’ ; 2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு!

‘நிலைபேண்தகு எதிர்காலத்திற்காக மரங்களை நடுவோம்’ ; 2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2024 ஆம் ஆண்டு புத்தாண்டினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு நேற்று 30.12.2023 நிலைபேண்தகு எதிர்காலத்திற்க்காக மரங்களை நடுவோம் எனும் தொனிப்பொருளிலில் செளக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் மற்றும் பீட ஊழியர்களால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக செளக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் அமைந்துள்ள ரெயின் வூட் எஸ்டேட் பிள்ளையாரடியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி கனகசிங்கம் , கெளரவ அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு கே மகேசன் ,யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள green layer enviromental அமைப்பின் தலைவர் திரு சசிகுமார் , சுவாமி விபுலானந்த அழகியல் கற்ககைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி,பதிவாளர் திரு எ.பகீரதன் கிழக்குப் பல்கலைக்கழக ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பீடத்தின் சிரேஷ்ட நூலகர் திரு எஸ் சாந்தரூபன் மற்றும் பீட ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு green layer enviromental அமைப்பின் அனுசரணையில் இடம்பெற்றது. மேலும் இந்த நிறுவனத்தால் 700 மேற்பட்ட மரக்கன்றுகளும் வழங்கக வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் திரு சசிகுமார், பீடத்தின் சூழலியல் நிதியத்திற்கு ரூபாய் 25000 இனை அன்பளிப்புச் செய்தார்.

தொடர்புடையசெய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!
செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

August 18, 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
Next Post
நலிவுற்றுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள்; தேசிய இளைஞர் பேரவையின் மகளிர் அணி தலைவி கோரிக்கை!

நலிவுற்றுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள்; தேசிய இளைஞர் பேரவையின் மகளிர் அணி தலைவி கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.