Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எங்களுக்கு தேவை முகவரியே தவிர முத்திரை அல்ல; மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ்!

எங்களுக்கு தேவை முகவரியே தவிர முத்திரை அல்ல; மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மலையகத் தமிழர்கள் 200 வருடத்தினை பல இடங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையிலே இந்தியா அரசாங்கம் நேற்று (30) முத்திரை வெளியிட்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக முகவரி இல்லாது வாழ்ந்த மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை நீதி மன்றம் இப்போது தான் தீர்ப்பளித்திருக்கின்ற நிலையில் இந்திய வெளியிட்டிருக்கும் முத்திரை எங்களை நகைப்புக் உள்ளாக்கியிருகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

இன்று (31) திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்குமேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுக்கு தேவை முகவரியே தவிர முத்திரை அல்ல இந்திய வம்சாவளி மக்கள் 200 என்றால் விஜயனும் அவர்களது தோழர்களும் இலங்கை வந்து 2,000 வருடங்களை கடந்து விட்டன.

விஜனும் அவர்களின் தோழர்களும் மன முடித்தெல்லாம் இந்திய பெண்கள் என்று தான் வரலாறு சொல்கிறது. எனவே இந்திய வம்சாவளியினர் 2,000 கடந்து மலையகம் 200 இல் தான் இந்த முத்திரையை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதா? என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

அப்படி பார்த்தால் இலங்கை சிங்களத்தில் உள்ள பல மொழி தான் நினைவுக்கு வருகிறது. யுத்ததிற்கு இல்லாத வாள் பலாக்காய் வெட்டவா என்று கேட்பது போல் தோன்றுகிறது.

எனவே எங்களுக்கு முகவரியே இல்லை அந்த முத்திரையை ஒட்டி என்ன செய்வது என்ற கேள்விளை நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது.

இந்தியாவினால் வெளியிடப்பட்ட வீட்டுத்திட்டம் என்ன ஆனது இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின் இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களை இலங்கையில் அறிவித்தது என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!
செய்திகள்

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

July 4, 2026
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!
செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

July 4, 2026
ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

July 4, 2026
பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய அத்தியாயம்!
செய்திகள்

பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட M5-781 எஞ்சின்; இலங்கை புகையிரத வரலாற்றில் புதிய அத்தியாயம்!

July 4, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!
செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

July 4, 2026
“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி
செய்திகள்

“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி

July 4, 2026
Next Post
யாழில் உணவகம் ஒன்றில் காத்திருந்த அதிர்ச்சி; உணவினுள் பிளாஸ்டிக் கட்டை!

யாழில் உணவகம் ஒன்றில் காத்திருந்த அதிர்ச்சி; உணவினுள் பிளாஸ்டிக் கட்டை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.