Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் பட்டு சிறுவன் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் பட்டு சிறுவன் உயிரிழப்பு

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம் ராஜ்கோட்டில் வசிக்கும் 14 வயது சிறுவன் பாதல். இந்த சிறுவன் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ராஜ்கோட் பகுதி தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.

அப்போது, அதே நேரத்தில் அவ்வழியாக சென்ற வேராவல்-பாந்த்ரா ரயிலில் இருந்து அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் போத்தலை வெளியில் வீசினார்.

அது பாதலின் மார்பில் நேரடியாகத் தாக்கியதில் காயம் ஏற்பட்டு நிலை குலைந்து கீழே விழுந்தார்.

பின்னர், சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர்.

ஆரம்பத்தில் சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது. ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பயணி வீசிய தண்ணீர் போத்தல் தான் மரணத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது கனமான பொருள் இதயத்தின் மீது தாக்குவதால் காயம் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்.

மேலும், போத்தலை வீசிய பயணியின் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்

கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.