Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி டச்பார் புனித அந்தோனியார் ஆலய 44 வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

கல்லடி டச்பார் புனித அந்தோனியார் ஆலய 44 வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி டச்பார் புனித அந்தோனியார் ஆலயத்தின் 44 வது வருடாந்த திருவிழா கடந்த (19) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நேற்று (21) திகதி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

கல்லடி – டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது கடந்த (19) திகதி மாலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை இயேசு சபைத்துறவி அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து நவநாட் காலங்களில் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றதுடன், (20) திகதி சனிக்கிழமை மாலை புனிதரின் சுற்றுப் பிரகாரமும், நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்றது.

செங்கலடி மறைக்கோட்ட முதல்வரும் சத்துறகொண்டான் இறையிரக்க திருத்தல பரிபாலகருமான ஏ.தேவதாசன் அடிகளார் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை கிறைட்டன் அவுஸ்கோன் மற்றும் இயேசு சபைத்துறவிகளான ஜோன் ஜோசப்மோரி, சு.ரொசான், அனிஸ்டன் மொறாயஸ் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரர் லியோ காண், அருட்சகோதரிகள், நற்கருணை பணியாளர்கள், பொது நிலையினர்,
மட்டக்களப்பு – கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமார சிங்க, அவரது பாரியார், பங்குமக்கள், அயல்பங்கு மக்கள், ஆலய நிருவாகிகள் என அதிகளவிலானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்ததுடன், புனிதரின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மின் கட்டண திருத்தம் குறித்து இன்று கலந்துரையாடல்!

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.