Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி ACCIS International Campus இன் கீழ் இயங்கும் ஆங்கில முன்பள்ளியின் 9 ஆவது வருடாந்த கலை விழா!

ஓட்டமாவடி ACCIS International Campus இன் கீழ் இயங்கும் ஆங்கில முன்பள்ளியின் 9 ஆவது வருடாந்த கலை விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஓட்டமாவடி ACCIS International Campus யினால் நிர்வாகிக்கப்படும் ஆங்கில முன்பள்ளியின் 9 ஆவது வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் இன்று (03) மாலை வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

முன்பள்ளியின் பணிப்பாளர் எஸ்.எச்.எச்.நிசார் தலைமையுரை நிகழ்த்தினார். மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மாணவர்கள் சான்றிதழ்கள்,பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் செயிட் அலிசாஹீர் மௌலானா,பேராசிரியர் எம்.சி.ஏ.நாசர், சட்டத்தரணி கபீப்.றிபான் ஆகியோர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் சமூக நல ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலான பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் கெகலிய ரம்புகலவின் கைது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
Next Post
பாணின் எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள்; அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

பாணின் எடை குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள்; அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.