Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலையிலுள்ள சந்தேக நபர்களை ஓன்லைன் முறையின் மூலம் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அனுப்ப திட்டம்; துஷார உபுல்தெனிய தகவல்!

சிறைச்சாலையிலுள்ள சந்தேக நபர்களை ஓன்லைன் முறையின் மூலம் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அனுப்ப திட்டம்; துஷார உபுல்தெனிய தகவல்!

1 year ago
in செய்திகள்

சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபர்களை ஓன்லைன் முறையின் மூலம் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கான சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சு மேற்கொண்டு வருகிறது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் குற்றத்தடுப்பு அலுவலகத்தின் அனுசரணையுடன் தென் மாகாணத்தில் இந்த வேலைத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், நாடளாவிய ரீதியில் இதனை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் சனிக்கிழமையன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே உபுல்தெனிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் :

கோவிட் தொற்றுநோய்க்கு கைதிகள் பலியாவது உட்பட பல காரணிகளால், கொவிட் காலத்தில் சிறையில் உள்ள சந்தேக நபர்களை ஓன்லைன் அமைப்பின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய துடன், அதன் நேர்மறையான அம்சங்களை மையமாகக் கொண்டு, புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ளும் வழக்குகளில், தற்போது ‘ஸும்’ தொழில்நுட்பம் மூலம் கைதிகளின் விசாரணை திகதியினை நீட்டிப்பது போன்ற விஷயங்களைச் செய்து வருகின்றனர் எனவும் இதன் மூலம் கடுமையான குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும் எனவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்
செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

May 19, 2025
மட்டு சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மட்டு சவுக்கடி வீதியில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

May 19, 2025
இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
Next Post
கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் பலி!

கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.