Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“இயற்கையை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்” – விற்பனையும் கண்காட்சியும்!

“இயற்கையை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்” – விற்பனையும் கண்காட்சியும்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“இயற்கையை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட சித்தரப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் சித்திர கண்காட்சி மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களின் விற்பனையும் கண்காட்சியும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

வை எம் சி ஏ நிறுவனத்தின் பதில் பொது செயலாளர் பெற்றிக் அவர்களின் ஒருங்கிணைப்பில், அதன் தலைவர் தர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் “இயற்கை நேசிப்போம் பிளாஸ்டிக்கை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மட்டத்தில் மணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பணப் பரிசில்களும், சான்றிதழ்கள் மற்றும் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களினால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.

இக் கண்காட்சி நிகழ்வுடன் மாற்றுத்திறனாளிகளின் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

வை.எம்.சி.ஏ நிறுவனம் சுற்று சூழலை பாதுகாக்கும் செயல் திட்டத்தின் ஊடாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

June 10, 2025
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்! – மிரட்டுகிறாரா சுகாதார அமைச்சர்?
செய்திகள்

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்! – மிரட்டுகிறாரா சுகாதார அமைச்சர்?

June 10, 2025
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையசேவையை பெரும் புதிய பயனர்களுக்கு ஒருமாதத்திற்கு இலவசம்
உலக செய்திகள்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையசேவையை பெரும் புதிய பயனர்களுக்கு ஒருமாதத்திற்கு இலவசம்

June 10, 2025
Next Post
பணம் வசூலித்து ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

பணம் வசூலித்து ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.