Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிலத்தமடு பகுதியில் தொடரும் அராஜகம்; தீ வைத்து அழிக்கப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

மயிலத்தமடு பகுதியில் தொடரும் அராஜகம்; தீ வைத்து அழிக்கப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதிகளில் காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரை நிலங்களுக்கு சட்டவிரோத குடியிருப்பாளர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதோடு இரசாயன பதார்த்தங்களையும் பாவித்துள்ளதால் மாடுகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற மறுத்து வரும் நிலையில் தற்போது மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தினால் சட்டவிரோத குடியிருப்பாளர்களால் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு எல்லையில் உள்ள மேய்ச்சல் தரை நிலங்களில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் அவர்களது பகுதிகளிலேயே விவசாயம் செய்ய காணிகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மேய்ச்சல் தரை நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோத குடியிருப்பாளர்களை தடுப்பதற்காக தனியான பொலிஸ் நிலையம் ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போதிலும் இவற்றை எல்லாம் மீறி அப்பகுதியில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு பயிர் செய்கை நடவடிக்கைகளில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றதாக மயிலத்தமடு பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
Next Post
இன்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

இன்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.