Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து ரூபாய் 100; டாட்டா நிறுவனம் கண்டுபிடிப்பு!

புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து ரூபாய் 100; டாட்டா நிறுவனம் கண்டுபிடிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க Tata நிறுவனம் மருந்து கண்டுபிடித்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் வராமல் தடுக்க, டாடா நிறுவனம் மாத்திரையை உருவாக்கியுள்ளது.

Tata Memorial Centre கண்டுபிடித்த இந்த மாத்திரையின் இந்திய மதிப்பு படி 100 ரூபாய் மட்டுமே.

புற்றுநோயாளிகள் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான செல்களை ஆக்கிரமித்து, அவை மீண்டும் புற்றுநோயாக மாறும்.

ஆனால் இந்த மாத்திரையை உட்கொள்வதால், சிகிச்சைக்குப் பிறகு சிதைந்த புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும்.

இதனால் நோயாளி இரண்டாவது முறையாக புற்றுநோய் வராமல் இருப்பார் என டாடா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனைக்கு எலிகள் பயன்படுத்தப்பட்டு, முதலில் புற்றுநோய் செல்களை செலுத்தி, எலிகளுக்கு புற்றுநோயை உருவாக்கபட்டது.

அப்போது புற்றுநோயை குணப்படுத்த கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில எலிகளுக்கு இந்த மாத்திரையை உணவாக கொடுத்தனர். மாத்திரை சாப்பிட்ட எலிகளுக்கு 2வது முறையாக புற்றுநோய் வரவில்லை.

புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளைக் குறைப்பதற்காக ஜூன்-ஜூலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) அனுமதியைப் பெறக்கூடிய இந்த மாத்திரையில், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக டாடாவின் மருத்துவர்கள் பணியாற்றி வருவதாக Dr Rajendra Badwe கூறினார்.

ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட மாத்திரையானது கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதமும், புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகளை 30 சதவீதமும் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
உல்லாசப் பயணங்களை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற சவூதி!

உல்லாசப் பயணங்களை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற சவூதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.