Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன் கைது!

வாழைச்சேனையில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமது மாமியினை கொலை செய்து விட்டு பொலிசாரின் பிடியில் படாமல், தலைமறைவாகி தப்பித்து வந்த கொலையாளி நேற்று 28 பிற்பகல் வேளை வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிரான் நூறு வீட்டுத் திட்டப் பகுதியில் தமது உறவினரது வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸ் விசேட குழுவினர் குறித்த நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 23.02.2024 அன்று வெள்ளிக்கிழமையன்று இரவு கூரிய ஆயுதத்தினால் 48 வயதுடைய தமது மாமியை தாக்கி கொலை செய்து விட்டு அருகில் உள்ள காட்டுப் பகுதி மற்றும் அயல் கிராமங்களில் பொலிசாரின் கைகளில் சிக்காமல் தலைமறைவாகி தப்பித்து வந்த நிலையில் நேற்று 5 நாட்கள் கடந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கைது செய்யப்படாமல் மறைந்திருந்த காலத்தில் பிரதேச மக்கள் அச்சத்தில் காணப்பட்டனர் இதற்கான கரணம் கொலையாளி ஏற்கனவே 9 வருடங்களுக்கு முன்பு இதே போன்று தமது மாமனாரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்திருந்தார்.

இதற்காக அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு சிறைசாலையில் இருந்து பிணையில் விடுதலையாகி வீடு வந்து சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாமனாரின் கொலை வழக்கில் பிணையில் விடுதலையாகி வந்து மாமியாரை கொலை செய்த மருமகன்;மட்டக்களப்பில் சம்பவம்!

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
இன்று காலை மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றி சென்ற பஸ் விபத்து!

இன்று காலை மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றி சென்ற பஸ் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.