Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்; நடவடிக்கை எடுக்க ஆராயும் சட்டத்தரணிகள் சங்கம்!

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்; நடவடிக்கை எடுக்க ஆராயும் சட்டத்தரணிகள் சங்கம்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

தேசபந்து தென்னக்கோன் சித்திரவதைகளில் ஈடுபட்டவர் என உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யநவரட்ண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ளமை கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மாஅதிபராக தேசபந்துதென்னக்கோனை நியமித்துள்ளதால் அவரது நியமனத்திற்கு எதிரான எதிர்ப்புகள் முடிவடையவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமித்த வேளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றது இது பாரதூரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனத்தை மேற்கொண்ட தரப்புகளிற்கு எதிராக சட்டநடவடிக்கை உட்பட எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆராய்ந்து வருகின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்
செய்திகள்

நாய் கடித்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்திய உரிமையாளர்; மட்டக்களப்பில் சம்பவம்

June 15, 2025
நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் சில கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

June 15, 2025
பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

June 15, 2025
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு

June 15, 2025
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி
அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் ; ஆனந்தசங்கரி

June 15, 2025
மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
Next Post
சிங்களம் பேச தெரியாத தமிழர்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்; போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம் என்கிறார் அலி சப்ரி!

சிங்களம் பேச தெரியாத தமிழர்களே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்; போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம் என்கிறார் அலி சப்ரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.