Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு வந்து திட்டம் தீட்டிய அல்-கொய்தா!

இலங்கைக்கு வந்து திட்டம் தீட்டிய அல்-கொய்தா!

2 years ago
in முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வருடத்துக்கு முன்னர், அல்-கொய்தா பயங்கரவாதக்
குழுவின் சில பலமான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து புத்தளம், வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்தில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் திடடமிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அல்-கொய்தா பயங்கரவாத குழு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக
கூறப்படும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான முஹம்மட் அப்துல்லா ஹக் மீண்டும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையிலிருந்து இவ்விடயம்
தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கைதா பயங்கரவாத குழுவின் அங்கத்தவரால் அளிக்கப்பட்ட சாட்சியங்களின்படி அந்நாட்டு அரசாங்கம் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ள
அறிக்கையின்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவரென கூறப்படும் தற்போது பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மீண்டும் விசாரணை செய்ய புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்துக்கு விடயங்களை
தெரிவித்து கடந்த 21 ஆம் திகதி இதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டனர். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையின் போது 2018ஆம் ஆண்டு 05 பேரை கொண்ட அல்கொய்தாபயங்கரவாத குழுவொன்று இலங்
கைக்கு வந்து இலங்கையின் பல பிரதேசங்களில் ஆய்வு செய்து தாக்குதலுக்கான திட்டங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு  பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

May 13, 2025
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு ஐ.சி.சி அபராதம்
செய்திகள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு ஐ.சி.சி அபராதம்

May 13, 2025
யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து-20 பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

யாத்திரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து-20 பேர் வைத்தியசாலையில்

May 13, 2025
நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
Next Post
விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினரின் குடும்பம் மீது தாக்குதல்; தமிழரசு கட்சியின் போரதீவுப்பற்று வேட்பாளர் கைது!

விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினரின் குடும்பம் மீது தாக்குதல்; தமிழரசு கட்சியின் போரதீவுப்பற்று வேட்பாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.