Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிச்சவீடு இளைஞர் கழகமும்-விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய “முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2024

வெளிச்சவீடு இளைஞர் கழகமும்-விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய “முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2024

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

வெளிச்சவீடு இளைஞர் கழகமும் மற்றும் வெளிச்சவீடு விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்குரிய ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (17) முகத்துவாரம் வெளிச்சவீடு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு தொடரில், 36 அணிகள் பங்கு பற்றியிருந்ததுடன், முதலாம் இடத்தினை வெளிச்சவீடு இளைஞர் கழகமும், இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும், மூன்றாம் இடத்தினை சென் இக்னேசியஸ் விளையாட்டு கழகமும், நான்காம் இடத்தினை சன் பிளவர் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டது.

இதில் வெளிச்சவீடு இளைஞர் கழக அணி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இவ்வாண்டுக்கான சவால் கிண்ணத்தையும் தன தாக்கிக் கொண்டனர்.

வெளிச்சவீடு இளைஞர் கழக தலைவர் V. கபிலன் தலைமையில் ஆரம்பமான இந்த விளையாட்டு தொடரில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா ஜுலைகா முரளிதரன், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.v. ஈஸ்பரன், மாவட்ட இளைஞர் சேவை சேவை அதிகாரி திருமதி. நிஷாந்தினி அருள்மொழி,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமை காவல் அதிகாரி திரு.G.M. பிரியந்த பண்டார ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக வெளிச்சவீடு விளையாட்டு கழக தலைவர் த.விஜயகுமார், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் A. தயாசீலன்,மண்முனை வடக்கு முன்னாள் இளைஞர் சேவை உத்தியோகத்தர் R. பிரவின், பலமீன்மடு கிராம உத்தியோகத்தர் Y. தனுராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் அழைப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச இளைஞனர் கழக நிர்வாகிகள், கிராம பொது அமைப்புகள் மற்றும் வெளிச்சவீடு இளைஞர் கழக அனுசரணையாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

June 9, 2025
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

June 9, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

June 9, 2025
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது
செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

June 9, 2025
ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

June 9, 2025
பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்
செய்திகள்

பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்

June 9, 2025
Next Post
கிணற்றில் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு;வவுனியாவில் சம்பவம்!

கிணற்றில் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு;வவுனியாவில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.