Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு லியோ கழகமும்- லேடி லயன்ஸ் கழகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

மட்டக்களப்பு லியோ கழகமும்- லேடி லயன்ஸ் கழகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு லியோ கழக்கமும், மட்டக்களப்பு லேடி லயன்ஸ் கழக்கமும் இணைந்து நேற்றைய தினம் (17) இச் சமுகத்தில் பெண்களின் பங்களிப்பை பறைசாற்றும் நோக்கில் ”அவள் தனித்துவமானவள்” எனும் தலைப்பில் மாபெரும் நடைபவனி நிகழ்வொன்று இடம்பெற்றது.

இவ் நடைபவனியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து கல்லடி பாலம் வரை இடம்பெற்றது.இதில் மட்டு லியோ கழக உறுப்பினர்கள், லேடி லயன்ஸ் கழக உறுப்பினர்கள்,பாடசாலை லியோ கழக உறுப்பினர்கள், ஏனைய கழகங்கள் நிறுவனங்கள் மற்றும் மட்டக்களப்பு முதலுதவி சேவைக்கென மாவட்ட திரிசாரணர்கள் குழாம் ஆகியோர் கலந்துகொண்டர்.

பின்னர் இதில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. J. J. முரளிதரன் அவர்களும் கெளரவ அதிதியாக சுவாமி விபுலனந்தர் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர். புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்.Dr.சுரேஷ் பிரபா மட்டக்களப்பு லேடி லயன்ஸ் கழக உறுப்பினர், இயற்கையின் மொழி மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத் தலைவி திருமதி.காயத்ரி உதயகுமார் மற்றும் கவின் கலாலய நடன ஆசிரியை திருமதி.தாரகி மயூரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வின் ஓர் அங்கமாக நடனம்,பாடல்,பெண்களின் தனித்துவத்தை பற்றிய பேச்சு மற்றும் வருகை தந்த அதிதிகளுக்கும் கழக உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கியத்தோடு பின்னர் செயற்திட்ட தலைவர்.ர.பிரஜன்னியா அவர்களால் நன்றியுரை கூறப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
முகக்கவசம் அணியுமாறு தெரிவித்துள்ள சுகாதார நிபுணர்கள்!

முகக்கவசம் அணியுமாறு தெரிவித்துள்ள சுகாதார நிபுணர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.