Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எப்போது? என்ன நேரம் குரோதி வருடம் பிறக்கின்றது? ; கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் பூரண விளக்கம்!

எப்போது? என்ன நேரம் குரோதி வருடம் பிறக்கின்றது? ; கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் பூரண விளக்கம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இம் மாதம் பிறக்கவிருக்கும் குரோதி புது வருட பிறப்பு தொடர்பில் பொது மக்களிடையே சில குழப்பங்கள் காணப்படுவதாக கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியம் மட்டு ஊடக அமையத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில்,

எதிர் வருகின்ற 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் விசு புண்ணிய காலம் ஆரம்பமாகி நள்ளிரவு 12.15 மணியளவில் புண்ணிய காலம் நிறைவு பெறுகின்றது.

13.04.2024 சனிக்கிழமை 8.15 மணியளவில் இந்த புதிய குரோதி புது வருடமானது பிறக்கின்றது. எனவே அடியார்களே இந்த வருடத்திலே நீங்கள் யாவரும் ஆலய ஒழுங்கமைப்பிற்கு அமைவாக சங்கமித்து மருத்து நீர் தேய்த்து , ஸ்நானம் செய்து, ஆலய தரிசனம் செய்து குரு, பெற்றார், மங்கள பொருட்களை தரிசனம் செய்து, அந்த வருட பிறப்பினுடைய பலா பலன்களை கேட்டு அறிந்து நல்லவர்களாக வாழ்வீர்களாக.

காலிலே ஆலமிலையும் தலையிலே புங்கமிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து கொள்ள வேண்டும். மருத்து நீர் தேய்த்து கொள்ள வேண்டிய திசையானது கிழக்கு அல்லது வடக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

திருவாதிரை, மிருகசீரிடம், விசாகம், கேட்டை, அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் காட்டாயம் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.

இலங்கையிலே வெளியிடப்படும் 2 பஞ்சாங்கங்களின் அடிப்படையிலும், சனிக்கிழமை இரவே இந்த வருட பிறப்பு பிறக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையிலே கிழக்கிலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இந்த வருடப்பிறப்பு பூசையானது இரவு 8.15 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதேசமயம் மறுநாள் காலை வழமை போல அனைவரும் ஆலய தரிசனம் செய்யலாம் எனவும் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.