Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எப்போது? என்ன நேரம் குரோதி வருடம் பிறக்கின்றது? ; கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் பூரண விளக்கம்!

எப்போது? என்ன நேரம் குரோதி வருடம் பிறக்கின்றது? ; கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் பூரண விளக்கம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இம் மாதம் பிறக்கவிருக்கும் குரோதி புது வருட பிறப்பு தொடர்பில் பொது மக்களிடையே சில குழப்பங்கள் காணப்படுவதாக கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியம் மட்டு ஊடக அமையத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில்,

எதிர் வருகின்ற 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் விசு புண்ணிய காலம் ஆரம்பமாகி நள்ளிரவு 12.15 மணியளவில் புண்ணிய காலம் நிறைவு பெறுகின்றது.

13.04.2024 சனிக்கிழமை 8.15 மணியளவில் இந்த புதிய குரோதி புது வருடமானது பிறக்கின்றது. எனவே அடியார்களே இந்த வருடத்திலே நீங்கள் யாவரும் ஆலய ஒழுங்கமைப்பிற்கு அமைவாக சங்கமித்து மருத்து நீர் தேய்த்து , ஸ்நானம் செய்து, ஆலய தரிசனம் செய்து குரு, பெற்றார், மங்கள பொருட்களை தரிசனம் செய்து, அந்த வருட பிறப்பினுடைய பலா பலன்களை கேட்டு அறிந்து நல்லவர்களாக வாழ்வீர்களாக.

காலிலே ஆலமிலையும் தலையிலே புங்கமிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து கொள்ள வேண்டும். மருத்து நீர் தேய்த்து கொள்ள வேண்டிய திசையானது கிழக்கு அல்லது வடக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

திருவாதிரை, மிருகசீரிடம், விசாகம், கேட்டை, அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் காட்டாயம் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.

இலங்கையிலே வெளியிடப்படும் 2 பஞ்சாங்கங்களின் அடிப்படையிலும், சனிக்கிழமை இரவே இந்த வருட பிறப்பு பிறக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையிலே கிழக்கிலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இந்த வருடப்பிறப்பு பூசையானது இரவு 8.15 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதேசமயம் மறுநாள் காலை வழமை போல அனைவரும் ஆலய தரிசனம் செய்யலாம் எனவும் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.