Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐரோப்பாவிலேயே அதிக சம்பளம் வழங்கும் நாடு எது தெரியுமா?

ஐரோப்பாவிலேயே அதிக சம்பளம் வழங்கும் நாடு எது தெரியுமா?

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஐரோப்பாவிலேயே, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் என்ற பட்டியலை பல அமைப்புகள் உருவாக்கியுள்ளன. அவ்வகையில், Eurostat தரவுகளின் அடிப்படையில், ஐரோப்பாவிலேயே, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடு சுவிட்சர்லாந்துதான்.

சராசரியாக, சுவிட்சர்லாந்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், (2022ஆம் ஆண்டு நிலவரப்படி), 106,839 யூரோக்கள், அல்லது 102,000 சுவிஸ் ஃப்ராங்குகள். இலங்கை மதிப்பில் 3,39,84,532.59 ரூபாய்.

ஐரோப்பாவிலேயே அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, ஐஸ்லாந்து. இந்நாட்டில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், 81,942 யூரோக்கள்.

பட்டியலில் மூன்றாவது இடம் லக்ஸம்பர்குக்கு. ஊதியம் 79,903 யூரோக்கள். நான்காவது இடம் நார்வேக்கு. ஊதியம் 74,506 யூரோக்கள். ஐந்தாவது இடம் பெல்ஜியத்துக்கு. ஊதியம், 70,297 யூரோக்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள பட்டியலில் பிரித்தானியாவுக்கு இடம் இல்லையென்றாலும், ஐரோப்பாவில் உள்ள நாடு என்னும் வகையில், அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு பத்தாவது இடம் வழங்குகின்றன சில அமைப்புகள்.

பிரித்தானியாவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊதியம், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளைப் பொருத்து மாறுபடுகிறது என்பதையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நகைக்கடை அமைக்கப்போகும் அரசு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நகைக்கடை அமைக்கப்போகும் அரசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.