Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூருக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கோரிக்கைகள் முன்வைப்பு!

ஏறாவூருக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கோரிக்கைகள் முன்வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ற காணிகள் இன்றி மக்கள் தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா (Alizahir Maulana) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் அன்ரூ பற்றிக் (Andrew Patrick) உடன் நேற்று (30.04.2024) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது, பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் அலிஸாஹிர் மௌலானா நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்து அதில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.

குறித்த மகஜரில், “மிக முக்கிய பிரச்சினையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் சனத்தொகை வளர்ச்சி மற்றும் அதற்கு ஏற்ப காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

மேலும், கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை 24 வருடங்கள் தாண்டியும் இதுவரை வழங்கப்படவில்லை.

இது இஸ்லாமியர்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

அதேவேளை, ஏறாவூர் நகர சபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
யாழில் காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

யாழில் காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.