Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்!

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரித்தானியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிட்டதாக பிரித்தானிய அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தலைமறைவாகிவருகின்றனர். சோமாலியாவைச் சேர்ந்த யூசுஃப் என்பவர், வாரத்துக்கு ஒரு முறை உள்துறை அலுவலகம் ஒன்றில் கையெழுத்திடவேண்டும். வழக்கமாக அங்கு ஒரு நீண்ட வரிசையில் புலம்பெயர்ந்தோர் காத்திருப்பார்கள்.

ஆனால், நேற்று அந்த அலுவலகத்துக்கு யூசுஃப் வந்தபோது அங்கு யாரும் இல்லை. அத்துடன், தன்னைப்போலவே கையெழுத்துப்போட வந்த ஒரு புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் பிடித்துச் சென்றதை அவர் கண்டார் .

ஒருவேளை அவர் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுபவர்களில் ஒருவராக இருக்கலாம் என தான் எண்ணுவதாகத் தெரிவிக்கிறார் யூசுஃப்.

ஆக, நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில், பிரித்தானியாவிலிருக்கும் புலம்பெயர்ந்தோர் தலைமறைவாகிவருவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் பலர் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டு அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், நீங்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம் என 5,700 புலம்பெயர்ந்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3,557க்கும் அதிகமானோர் தலைமறைவாகிவிட்டதாக உள்துறை அலுவலக வட்டாரமே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது
செய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

June 23, 2026
அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

June 23, 2026
Next Post
புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் 3 மாத யானைக் குட்டி மீட்பு!

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் 3 மாத யானைக் குட்டி மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.