Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்!

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரித்தானியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிட்டதாக பிரித்தானிய அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர் தலைமறைவாகிவருகின்றனர். சோமாலியாவைச் சேர்ந்த யூசுஃப் என்பவர், வாரத்துக்கு ஒரு முறை உள்துறை அலுவலகம் ஒன்றில் கையெழுத்திடவேண்டும். வழக்கமாக அங்கு ஒரு நீண்ட வரிசையில் புலம்பெயர்ந்தோர் காத்திருப்பார்கள்.

ஆனால், நேற்று அந்த அலுவலகத்துக்கு யூசுஃப் வந்தபோது அங்கு யாரும் இல்லை. அத்துடன், தன்னைப்போலவே கையெழுத்துப்போட வந்த ஒரு புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் பிடித்துச் சென்றதை அவர் கண்டார் .

ஒருவேளை அவர் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுபவர்களில் ஒருவராக இருக்கலாம் என தான் எண்ணுவதாகத் தெரிவிக்கிறார் யூசுஃப்.

ஆக, நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில், பிரித்தானியாவிலிருக்கும் புலம்பெயர்ந்தோர் தலைமறைவாகிவருவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் பலர் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டு அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், நீங்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம் என 5,700 புலம்பெயர்ந்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3,557க்கும் அதிகமானோர் தலைமறைவாகிவிட்டதாக உள்துறை அலுவலக வட்டாரமே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் 3 மாத யானைக் குட்டி மீட்பு!

புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் 3 மாத யானைக் குட்டி மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.