Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு வெளியிட்ட வர்த்தமானியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

அரசு வெளியிட்ட வர்த்தமானியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றின் வேதனமாக 1700 ரூபாயை அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி மூலம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கொட்டகலையில் நடத்தப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் பங்கேற்ற அதிபர் ரணில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாளொன்றுக்கு 1000 ரூபாயை வேதனமாக பெறும் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவர் 1700 ரூபாயை பெறுவார் என்று ரணில் அறிவித்திருந்தார்.

எனினும் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாட்டுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் உடன்பாட்டை தெரிவிக்கவில்லை.

அத்தோடு முன்னதாக இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களிலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் குறித்த சம்மேளனம் உயர்நீதிமன்றுக்கு செல்லுமானால் மீண்டும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனப்பிரச்சினை தொடரும் பிரச்சினையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்க முடியாது; முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு!

தொடர்புடையசெய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது
செய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

August 30, 2026
விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்
செய்திகள்

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

August 30, 2026
இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

August 30, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நாளை

August 30, 2026
நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை
செய்திகள்

நேபாள வெள்ளப் பேரிடருக்கு மீட்புக்குழுவை அனுப்புகிறது இலங்கை

August 30, 2026
கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு
செய்திகள்

கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு

August 30, 2026
Next Post
வாகரை இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் திட்டவட்டம்!

வாகரை இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.