Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
”முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை என்றால் புறக்கணிப்போம் வெசாக்கினை மட்டு மண்ணில்”; மட்டு முன்னாள் மாநகர முதல்வர் தெரிவிப்பு!

”முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை என்றால் புறக்கணிப்போம் வெசாக்கினை மட்டு மண்ணில்”; மட்டு முன்னாள் மாநகர முதல்வர் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை என்றால் மட்டக்களப்பில் புறக்கணிப்போம் வெசாக் பண்டிகையினை என மட்டக்களப்பு முன்னாள் மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் உப்பிலா கஞ்சி நினைவு தினம் அனுட்டிப்பு என்பது தனி ஒரு நபருக்கு நடந்த அநீதியோ, உரிமை மீறலோ அல்ல அது இந்த நூற்றாண்டின் தமிழ் இனத்திற்கே நடந்த அநீதி ஆகும்.

கோயிலில் கஞ்சி காய்ச்சுதல் மற்றும் பொது இடங்களில் கஞ்சி கொடுத்தல் கூடாது என தடை உத்தரவுகளை வழங்க பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது இந்த அரசாங்கம்.

கஞ்சி எமது கலாசாரத்துடன் இணைந்த ஒரு பாரம்பரிய உணவு.அனைத்தையும் இழந்த எம் சனத்திற்கு அதுவே அன்று பசியாற்றியது.

மட்டக்களப்பில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு வெகு விமர்சையாகக் கொண்டாட யார் காரணம்? தமிழர் நாம் தான் காரணம். அவர்களை போல் அவர்களது கலாசாரப் பாரம்பரியத்தை நாம் தடுக்கவோ எதிர்க்கவோ தேவையில்லை, மாறாக நாம் அதனை புறக்கணிப்போம்.

நாம் அங்கு சென்று பார்வையிடவோ, அவர்களது பானங்களை பருகவோ, சிற்றுண்டிகளை உண்ணவோ, பால் சோற்றினையோ உண்ணவோ தேவையில்லை. எம் இரத்தம் வடிய வடிய தமிழினம் அழிகையில் தெற்கில் பால் சோறு பொங்கினர். அது தேங்காய்ப் பால் இல்லை எம் இனத்தின் இரத்தம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது என்று மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

August 19, 2026
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டு; முற்றாக மறுக்கும் இலங்கை அரசு
செய்திகள்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டு; முற்றாக மறுக்கும் இலங்கை அரசு

August 19, 2026
அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
Next Post
போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் பண மோசடி செய்த பொலிஸ் அத்தியட்சகர்!

போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கியில் பண மோசடி செய்த பொலிஸ் அத்தியட்சகர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.