Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன உரிமையாளர் இல்லாமல் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாது; யாரும் அறிந்திராத இலங்கையின் போக்குவரத்து சட்டம்!

வாகன உரிமையாளர் இல்லாமல் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாது; யாரும் அறிந்திராத இலங்கையின் போக்குவரத்து சட்டம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் பொலிசாரின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், சில நாட்களுக்கு முன்பு நாட்டில் யாரும் அறிந்திராத போக்குவரத்து சட்டம் ஓன்று தொடர்பில் அபராதம் வழங்கப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கண்டியில் பதிவு செய்யப்பட்ட வேறு ஒருவரின் வாகனம் ஒன்றை பயணத்திற்காக உறவினர் ஒருவர் பெற்றுக்கொண்டு மாகாணம் விட்டு மாகாணம் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்று கொண்டிருந்தவரை வழி மரித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சாரதியிடம் வாகனத்திற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் என்பவற்றை சரிபார்த்து விட்டு அபராதம் எழுத சென்றுள்ளார்.

ஒன்று புரியாத சாரதி எதற்க்காக அபராதம் எழுத போகிறீர்கள் என்று வினவ,
உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் பெயர் வேறு, வாகன அனுமதி பத்திரத்தில் இருக்கும் உரிமையாளரின் பெயர் வேறு. வாகனத்தின் உரிமையாளர் இல்லாமல் ஏனையவர் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாது, அப்படி செல்ல வேண்டும் என்றால் வாகனத்தின் பதிவு ஆவணம் கொண்டு செல்லல் வேண்டும். உங்களுக்கு இது தெரியாதா என்று கேட்டுள்ளார்.

இதற்கு முதல் இப்படி ஒரு சட்டத்தை இலங்கையில் கேள்விப்படாத சாரதி குழம்பிய வண்ணம், கடைசில் இப்பொழுது எதற்காக எனக்கு அபராதம் எழுதுகிறீர்கள் என்று கேட்க வாகனத்தின் பதிவு ஆவணம் கொண்டு செல்லாமல் மாகாணம் விட்டு மாகாணம் சென்றதற்காக என்று பதில் கூறியுள்ளார்.

அதேசமயம் இதை யாருக்கும் தெரியாமல் காணொளி எடுத்து முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட சாரதி
பதிவிட்டுள்ளதுடன், இலங்கையில் இல்லாத ஒரு சட்டத்தை பணத்திற்காக பொலிஸாரே உருவாக்கி பணம் பறித்து வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முகப்புத்தகத்தில் வெளியான காணொளி; எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
தமிழீழ விடுதலை புலிகள் மீதான இந்திய அரசின் தடையின் பின்னணி?

தமிழீழ விடுதலை புலிகள் மீதான இந்திய அரசின் தடையின் பின்னணி?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.