Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனி நாடாக அங்கீகாரம் பெரும் பாலஸ்தீனம்!

தனி நாடாக அங்கீகாரம் பெரும் பாலஸ்தீனம்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதனை அயர்லாந்தின் பிரதமர் சைமன் ஹாரிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மிச்செல் மார்ட்டின் ஆகியோர் இன்று( 23 ) அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது.

ஹமாஸின் முக்கிய மையமான காசா மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

நெதன்யாகுவின் படைகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரு நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதே தீர்வு என ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா, மால்டா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கடந்த வாரம் இது தொடர்பான அறிவிப்பு மே 21 அன்று வெளியிடப்படும் என்று கூறினார்.

அதேபோல், இம்மாத இறுதிக்குள் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவது உறுதி என அயர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மிச்செல் மார்ட்டின் கடந்த 17-ம் திகதி தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாகவே, இன்று அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 137 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன

பாலஸ்தீனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் ஆதரவு கிடைக்கவில்லை.

தொடர்புடையசெய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
Next Post
நாட்டில் கடனால் அவதியுறும் மக்களுக்கு அறிவை வளர்க்க நடவடிக்கை!

நாட்டில் கடனால் அவதியுறும் மக்களுக்கு அறிவை வளர்க்க நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.