கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் பயணப்பொதிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பெத்தியகொட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் பயணப்பொதிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பெத்தியகொட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.