Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காந்தி பூங்கா முன்பாக வாகனம் நிறுத்துவதற்கு மேலதிக தொகை அறவிடும் குத்தகைக்காரர்கள்; மட்டு மாநகர சபை விளக்கம்!

காந்தி பூங்கா முன்பாக வாகனம் நிறுத்துவதற்கு மேலதிக தொகை அறவிடும் குத்தகைக்காரர்கள்; மட்டு மாநகர சபை விளக்கம்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 02 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கார் நிறுத்தப்பட்டமைக்கு மாநகர சபையினால் மேலதிகமாக 50 ரூபாய் அறவிட்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் தனது காரை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நிறுத்தி விட்டு, காந்தி பூங்காவிற்குள் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார். சில மணிநேரம் கழித்து வீடு திரும்புவதற்காக காரின் அருகில் சென்ற வேளை அங்கு வந்த நபர் மாநகரசபையினால் காரிற்கு அறவிடப்படும் 50 ரூபாய் விட லொறி நிறுத்துவதற்கான கட்டணத்தை (100 ரூபாய்) அறவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண் நடந்த சம்பவத்தை கூறி காணொளியாக முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது battinaatham ஊடகம் மட்டக்களப்பு மாநகர சபையை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவிய போது, இவ்வாறான ஒரு நிலையில் பொது மக்கள் பற்றுச்சீட்டில் பொறிக்கப்பட்டுள்ள பணத்தை தவிர மேலதிகமான பணத்தை வழங்க வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றுச்சீட்டுடன் மாநகர சபைக்கு வந்து மேலதிக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

June 10, 2025
திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

June 10, 2025
Next Post
ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.