Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காந்தி பூங்கா முன்பாக வாகனம் நிறுத்துவதற்கு மேலதிக தொகை அறவிடும் குத்தகைக்காரர்கள்; மட்டு மாநகர சபை விளக்கம்!

காந்தி பூங்கா முன்பாக வாகனம் நிறுத்துவதற்கு மேலதிக தொகை அறவிடும் குத்தகைக்காரர்கள்; மட்டு மாநகர சபை விளக்கம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 02 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கார் நிறுத்தப்பட்டமைக்கு மாநகர சபையினால் மேலதிகமாக 50 ரூபாய் அறவிட்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் தனது காரை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நிறுத்தி விட்டு, காந்தி பூங்காவிற்குள் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார். சில மணிநேரம் கழித்து வீடு திரும்புவதற்காக காரின் அருகில் சென்ற வேளை அங்கு வந்த நபர் மாநகரசபையினால் காரிற்கு அறவிடப்படும் 50 ரூபாய் விட லொறி நிறுத்துவதற்கான கட்டணத்தை (100 ரூபாய்) அறவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண் நடந்த சம்பவத்தை கூறி காணொளியாக முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது battinaatham ஊடகம் மட்டக்களப்பு மாநகர சபையை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வினவிய போது, இவ்வாறான ஒரு நிலையில் பொது மக்கள் பற்றுச்சீட்டில் பொறிக்கப்பட்டுள்ள பணத்தை தவிர மேலதிகமான பணத்தை வழங்க வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றுச்சீட்டுடன் மாநகர சபைக்கு வந்து மேலதிக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
Next Post
ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்; நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.