Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகத்தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உலகத்தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு இன்று(05) காலை 8.30 மணி அளவில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அமைப்பின் அமைப்பாளர் யோ. இதயகீதன் தலைமையில் வீ.குகதாசன் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பு இயங்கு நிலையில் உள்ள மண்முனை வடக்கு, மண்முனை பற்று, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அமைப்பின் அங்கத்தவர்கள், வழக்கமான உறுப்பினர்கள், இணைப்பு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், நிறைவேற்று குழு உறுப்பினர்கள், துறை சார் அதிகாரிகள் மற்றும் பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் உட்பட 80 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகாரத்திற்கான கையொப்பங்களையும் இட்டனர்.

இந்நிகழ்வை உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரன் மாவட்ட மட்டத்தில் நடந்த யாப்பு அங்கீகார நிகழ்வை சமூக நல்ல நன்மைக்காக இணைய வழி மூலமாக ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர்கள் யாப்பில் உள்ள தலைப்புகளை எடுத்து உரைத்தனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட அதிபர் திருமதி ஜெ. ஜெ. முரளிதரன் அவர்களும் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரனீஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் சிரேஷ்ட பொலீஸ் அத்தியச்சகர் அமல் A. எதிரிமான்ன, வலயக்கலை பணிப்பாளர் திருமதி எஸ் புலேந்திரன், உதவி பிரதேச செயலாளர்கள் திருமதி.சுபா சுதாகரன் மற்றும் பொறியியலாளர் மாநகர சபை மட்டக்களப்பு திருமதி எஸ் லிங்கேஸ்வரன், மாகாண சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் திரு எஸ் அருள்மொழி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப் எம் எம் அலியார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் சந்திரகலா, பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எ. கலா ராணி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஜனாப் ரிஸ்வி, சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர் திரு எ. அருட் செல்வம் ஆகியோர் சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டனர்.

அதிதிகள் உரையாற்றுகையில் இவ் அமைப்பு மூலம் சமூக பயனாக்கம் பெற வேண்டுமென வாழ்த்துரை வழங்கினர்.

அதேசமயம் இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
அரச பேருந்து சாரதி மீது கல் வீச்சு!

அரச பேருந்து சாரதி மீது கல் வீச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.