Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

2 years ago
in செய்திகள்

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஆரம்பித்திருக்கின்றன.

நாட்டில் கோட்டாபய ஆட்சிக்காலத்தில் உலகளாவிய ரீதியில் பெரும் வங்குரோத்து அடைந்த நாடாக இலங்கை மாறியிருந்த போதிலும் மக்களின் போராட்டத்தினால் கோட்டா பதவி நீக்கப்பட்டு ரணில் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியிருந்தார்.

கடந்த காலங்களில் நீண்ட எரிபொருள் வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றிருந்த போதிலும் கியூ.ஆர் நடைமுறையின் பின்னர் நீண்ட வரிசைகள் முற்றாக காணப்படாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

கடந்த (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட போதிலும் நாட்டில் பல இடங்களில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பித்திருக்கிறது குறிப்பாக வவுனியா,அம்பாறை,கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளின் நீண்ட வரிசைகள் அதிகம் காணப்படுவதாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் நேற்றய தினம் திருகோணமலையில் அதி நீண்ட வரிசைகளின் பொதுமக்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொண்டிருந்ததை காணக்கூடியவாறு இருந்தது. இது குறித்து எமது Battinaatham ஊடகம் பொதுமக்களிடம் வினவிய போது, திருமலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாதாரணமாக 10 பேராவது வரிசையில் நின்று எரிபொருளை பெற்று செல்வர். ஆனால் இப்பொழுது காணப்படும் எரிபொருள் வரிசை வழமைக்கு மாறாக அதிக படியானோர் நிற்கின்றனர் என்று கருது தெரிவித்தனர்.

அதேசமயம் மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் தொடர்பில் பொது மக்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் நாட்டில் இனி எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

May 24, 2025
நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க
செய்திகள்

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

May 24, 2025
Next Post
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.