Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

2 years ago
in மட்டு செய்திகள்

நேற்று மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) மட்டக்களப்பு Treatooo விடுதியில் இடம்பெட்டிருந்தது.

ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் மட்டக்களப்புக்கு நான் ஆளுநராக வந்ததன் பின்னர் ஊடகவியலாளர்களைத்தான் நான் முதலில் சந்திக்கிறேன். தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்திப்பேன் கலந்துரையாடுவேன்.

ஜனாதிபதி என்னை நம்பி அனுப்பி வைத்துள்ளார் நான் எனது கடமைகளை சரிவர செய்வேன்,நிருவாகம் எனக்கு புதிதல்ல நான் பாரளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதி அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர் என பதவிகளை வகித்தவன்.வளங்கள் நிறைந்த மாகாணம் இது அதனை சரியாக முகாமைத்துவம் செய்து நாட்டின் கடனை அடைக்க உதவுவேன்.அனைத்து மாகாணங்களும் இணைந்துதான் நாட்டின் கடன்சுமையை குறைக்க பாடுபடவேண்டும்.

மேலும் முக்கிய விடயங்களை பற்றி பேசியிருந்த கிழக்கு மாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புத்தொடர்பில் கேள்வி எழுப்பிய போது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொந்தரவு இல்லாத வகையில் புலனாய்வு கடமைகளை முன்னெடுக்க புலனாய்வு துறையினருக்கு ஆலோசனை வழங்கப்படும். என்னையும் புலனாய்வுத்துறையினர் புலனாய்வு செய்யக்கூடும் அது அவர்களின் தொழில் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு
செய்திகள்

உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு

June 7, 2025
தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை

June 7, 2025
அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்
செய்திகள்

அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்

June 7, 2025
Next Post
வேட்பாளர்களை அழைத்து சென்று போராட்டம்;  மக்கள் விடுதலை முன்னணி தீர்மானம்!

வேட்பாளர்களை அழைத்து சென்று போராட்டம்; மக்கள் விடுதலை முன்னணி தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.