Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் 10 பெண் சாரணர்களுக்கு ஜனாதிபதி விருது!

யாழில் 10 பெண் சாரணர்களுக்கு ஜனாதிபதி விருது!

2 years ago
in செய்திகள்

யாழ் மாவட்ட சாரணர் சங்கத்திலிருந்து 25 சாரணர்கள் இந்த வருடத்திற்கான ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கிறார்கள்

25 சாரணர்களில் முதல்முறையாக 10 பெண் சாரணர்களும் ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கின்றார்கள்.

இலங்கை முழுவதும் 700 க்கும் மேற்பட்ட சாரணர்கள் ஜனாதிபதி விருதினை பெற்றுள்ளதோடு இலங்கையின் 37 சாரண மாவட்டங்களில் இருந்தும் ஜனாதிபதி விருதினை பெற்றுகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 பெண் சாரணர்கள் இம்முறை ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கிறார்கள்.

8 பெண் மாணவர்கள் கொக்குவில் இந்து கல்லூரியில் இருந்தும், வைத்தீஸ்வரா கல்லூரியில் இருந்து இரண்டு பெண் சாரணர்களும் முதன்முதலாக ஜனாதிபதி விருதினை பெற்று யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

குருநாகல் மாகாண சபை மண்டபத்தில் இடம்பெற்ற சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் சாரணிய பிரதம ஆணையாளருடன் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மேல்மாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டு ஜனாதிபதி விருதினை சாரணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை
செய்திகள்

அஸ்வெசும நலன்புரித்திட்டம் நிறுத்தப்படுவதாக போலிச்செய்தி;நலன்புரி நன்மைகள் சபை

May 15, 2025
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
செய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

May 15, 2025
அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அரசியல்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

May 15, 2025
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்
செய்திகள்

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

May 15, 2025
Next Post
இலங்கை ஓட்டுநர் உரிமம் இத்தாலியில் பயன்படுத்த முடியுமா; உண்மையை விளக்கிய தூதரகம்!

இலங்கை ஓட்டுநர் உரிமம் இத்தாலியில் பயன்படுத்த முடியுமா; உண்மையை விளக்கிய தூதரகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.